பூளை உருவி வெளீயே எடுத்துவிட்டு

ஒரு டிரைவரின் அனுபவங்கள்



என் பெயர் ராஜு. வயது 19. கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன். படிப்பு ஏறலை. எப்படியோ ஒரு டிரைவிங் லைசன்ஸ் மட்டும் எடுத்து வைச்சிருந்தேன். சும்மாவே சுத்திக்கிட்டு இருந்ததில் ரெண்டு மூணு வாட்டி பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டேன். எங்கப்பா சரிதான் பய இனிமேல் இங்கே இருந்தா உருப்படமாட்டான் என்று சென்னைக்கு தூரத்து உறவுமுறை மாமா ஒருத்தரிடம் அனுப்பிவைச்சார். நான் நல்ல வளர்த்தி, கட்டுமஸ்தான உடம்பு. என்ன குறைன்னு பாத்தா அது என் நிறம் அட்ட கரிக்கு கொஞ்சம் மேலே. ஆனா அதுக்கு ஈடு செய்ற மாதிரி இருந்தது என் பூலு. 9 இஞ்ச் நீளம் கரு கருன்னு கருநாகம் மாதிரி படம் எடுத்து ஆடுவான். லேசா இடது பக்கமா வளைஞ்சு இருக்கும். அவன் படமெடுத்து அவன் ஆட்டத்தில ஊரின் சில கல்யாமான பெண்கள் மயங்கினதிலதான் பிரச்சினை ஆரம்பிச்சு என்னைய சிங்காரச் சென்னைக்கு அனுப்பினது. 

அந்த மாமா அவருக்கு தெரிந்த பெரிய மனுசர் ஒருத்தர் கிட்டே டிரைவரா சேர்த்துவிட்டார். ஒழுங்கா இருந்துக்கோ, இனி உன் பாடு என்று கையை கழுவி விட்டார். அவரையும் குறை சொல்ல முடியாது. அவருக்கு வீட்டில் கல்யாணமாகாத மூன்று பெண்கள். 
சும்மா சொல்லக்கூடாது . வேலைக்கு சேர்த்துவிட்ட இடம் என்னவோ ரொம்பவே நல்ல இடம். முதலாளிக்கு பெரிய வெளிநாட்டு கம்பெனியில் வேலை. அவருக்கு வயது ஒரு 50 இருக்கும். பார்த்தாலே மரியாதை வரும் அப்படி அவருடைய குணம், நடத்தை. குழந்தைகள் ரெண்டும் ஹாஸ்டலில். அவருடைய மனைவி சந்தியா. வயது 37. கட்டைனா கட்டை அப்படி ஒரு கட்டை. பெரிய முலைகள், இடுப்புல ரெண்டு மடிப்பு, சூத்துனா சூத்து அதுதான் சூத்து. சைஸ் ஒரு தோராயமா 38 34 40 இருக்கும். ரொம்ப அன்பா பார்த்துக்கிட்டாங்க என்னை. ஆனாலும் என்னை மாதிரி பால் குடித்த பூனை சும்மாவா இருக்கும். அவங்களை நினைச்சு நான் பாத்ரூமில் வடிச்ச கஞ்சி கொஞ்ச நஞ்சமில்லை. 
அதில்தான் எனக்கு மறுபடியும் பிரச்சினை உருவானது. அப்படி ஒரு நாள் அவங்களை நினைத்து கை அடித்துக் கொண்டிருந்தேன் காரேஜில். கஞ்சிய பீச்சி முடித்து உள்ளே வைக்கும் நேரம், "ராஜு..... ராஜூ .......... எங்கேப்பா இருக்கே...." என்ற குரலோடு காரேஜ் கதவும் திறந்தது. அதிர்ந்த நான் அடித்து பிடித்து இன்னும் கஞ்சி கக்கிக் கொண்டிருந்த பூலை கஷ்டப்பட்டு உள்ளே திணித்துக் கொண்டு திரும்பினேன். சந்தியா மேடம் முகத்தில் ஏதேதோ பாவனைகள். எதற்காக வந்தாங்களோ தெரியலை. அப்படியே திரும்பி போயிட்டாங்க. 
என்ன பண்றதுன்னே தெரியலை. பார்த்தாங்களா பாக்கலையா. ஒரே சந்தேகம் . எதற்காக என்னை தேடி வந்தாங்க, ஏன் திருப்பி போனாங்க. ஒன்னுமே புரியவில்லை. ஆனா அப்படி விபரீதமாக எதுவும் நடக்கவில்லை. ஒரு மணி நேரம் கழித்து வேலைக்காரன் வந்து மேடம் கடைவீதி போகனுமாம். வண்டியை எடுத்து ரெடியா இருன்னு சொல்லிட்டு போனான். நானும் பதைபதைக்கும் நெஞ்சுடன் காத்திருந்தேன். ஆனால் வந்து வண்டியில் ஏறய சந்தியா மேடம் முகமோ எப்பவும் போல் இருந்தது. சில மணி நேரம் முன்னே நடந்த விஷயம் நடந்ததா என்று எனக்கே சந்தேகம் வந்திருச்சு. 
அடுத்து வந்த சில நாட்களில் ஏதோ அவங்க கண்களில் மாற்றம் போல் எனக்கு பட்டது. அப்படி எல்லாம் இருக்காது என்று நானே சொல்லிக் கொண்டேன். என் வயது என்ன அவர்கள் வயது என்ன. நானோ எரிச்ச கரிக்கட்டை அவங்களோ தக்காளி நிறம். சுண்டினால் ரத்தம் வரும் என்பார்களே அப்படி. அவங்க எஜமானி. நான் கூலிக்கு கார் ஓட்டும் வேலைக்காரன். அடக்கி வாசி மாப்பிளே என்று கட்டுப்பாடாக இருந்தேன். ஆனாலும் சில நாட்களாகவே அடிக்கடி காரில் போக ஆரம்பிச்சாங்க. அப்போதெல்லாம் பின்பார்க்கும் கண்ணாடியில் என்னையே உத்து பார்ப்பது போல் எனக்கு இருக்கும் நான் பின்னால் பார்த்தால் இருக்காது. 
இப்படியே ஒரு வாரம் கழிந்தது. அன்று எஜமான் காரில் ஏறும்போது "என்னங்க... இன்னைக்கு காஞ்சிபுரம் கோவிலுக்கு போய்ட்டு வரலாம்ன்னு இருக்கேன். 2 மணிக்கு கார் அனுங்க...." ன்னு மேடம் சொன்னாங்க. திரும்பி வந்தேன். கரெக்டாக 2 மணிக்கு காருடன் தயாராக இருந்தேன். மேடமும் வந்து காரில் ஏறினார்கள். 
காருக்குள் மயான அமைதி. எப்பவும் பேசிக்கொண்டே வரும் சந்தியா மேடம் ஒன்றுமே பேசாமல் வரவும் எதற்கும் இருக்கட்டும் என்று பின் கண்ணாடியில் பார்த்தேன். சீட்டில் ஒருக்களித்து சாய்ந்திருந்தாள் சந்தியா மேடம். முந்தானை சற்றே சரிந்து சீட்டில் கிடந்தது. முழுதாக விலகவில்லை என்றாலும் ஒரு பக்கத்து முலை கூர்மையான குன்று போல் ரவிக்கையில் கிச்சென்று தெரிந்தது. மார்பக பிளவும் நன்றாகவே தெரிந்தது. ரவிக்கை இறுக்கமானது போலும். ரவிக்கைக்கு மேலேயும் கிண்ணென்று பிதுங்கி இருந்தது முலை. வெள்ளை வெளேரென்ற முலை, கிச்சென்று குத்திக் கொண்டிருந்ததை பார்த்த எனக்கோ கண்களை அகற்றவே மனசில்லை. வண்டியையும் ஓட்ட வேண்டுமே. பார்வையை முன்னால் திருப்பிய போதுதான் ஓரக்கண்ணில் சந்தியா மேடம் லேசாக கண்ணை திறந்து என்னை பார்த்தது போல் இருந்தது. 
எனக்கு திகீரென்றது. கனவா இல்லை நிஜமா என்ற குழப்பம். ஆனாலும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. இந்த முறை பார்த்த போது கூர்ந்து கவனித்தேன். அவர்களுடைய மார்பு எழுந்து அடங்குவது தூக்கத்தில் இருப்பவர் போல் இல்லை. இந்த முறையும் நான் பார்த்து திரும்பும் போது மறுபடியும் பார்த்தார். எப்படியோ ஒரு குழப்பத்தில் ஓட்டி கோவிலுக்கும் போய்விட்டோம். கோவிலில் அவர்கள் ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ள மறுபடி கிளம்பிய போது நேரம் ஆகி விட்டது. 
மறுபடியும் அதே நாடகம். இம்முறை முந்தானை முற்றுமே விலகி இருக்க. என்னால் அந்த எடுப்பான பிதுங்கிக் கொண்டிருந்த முலைகளை விட்டு கண்களை விலக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு ரோட்டில் ஒரு கண், சந்தியாவின் மேட்டில் ஒரு கண் என ஓட்டினேன். லேசாக மேடம் செருமவே கண்களை முன் பக்கம் திருப்பினேன். 
"ராஜூ கொஞ்சம் ஒதுக்குப்புறமா நிறுத்து காரை....." என்றார். அப்போதுதான் ஒரு சின்ன மண்பாதை முன்னே இருப்பது பார்த்து நான் காரை ஒதுக்கி நிறுத்தினேன். காரை விட்டு இறங்கினாள் சந்தியா. " இங்கேயே இரு ராஜூ இதோ வந்திடறேன்......" என்று சொல்லிவிட்டு, அவளுடைய பருத்த குண்டிகளை ஆட்டிக் கொண்டே ரோட்டோரத்தில் இருந்த மரத்தின் பின் சென்றாள். 
லேசான இருட்டு. வெளிச்சம் இன்னும் சிறிது நேரம்தான் இருக்கும். காரின் மேல் சாய்ந்து ஏதேதோ நினைவுகளில் மூழ்கிய என்னை, "அய்யோ........ அச்சச்சோ..... ராஜூ ........ஓடி வா...." என்று சந்தியாவின் பயந்த குரல் கேட்டு திடுக்கிட்டு வேறு எதை பற்றியும் யோசிக்காமல் அவர் போன மரத்திற்கு பின்னால் போனேன். நான் நினைத்தது வேறு நடந்தது வேறு. மரத்தின் பின்பக்கம் ஓடின நான் சட்டென்று ஒரு சடன் பிரேக் அடித்து நின்றேன். நான் கண்ட காட்சியை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. 
சந்தியாவின் முதுகுதான் தெரிந்தது. அந்த பக்கமாக திரும்பி இருந்தாள். ஆனால் கீழே பளபளவென்று மின்னிக்கொண்டிருந்தது சந்தியாவின் வெளுத்த, பருத்த, கனத்த குண்டிகள். சேலையை தூக்கி பிடித்துக் கொண்டிருந்தாள். லேசாக குனிந்து இருக்கவும் குண்டிகள் என் பக்கமாக தள்ளிக் கொண்டிருந்தன. பிடித்து அமுக்க ஆசையாக இருந்தது. ஆனாலும் அடக்கினேன் ஆசையை. துடிக்க ஆரம்பித்திருந்த என் தம்பியையும் அடக்கிட்டே " மேடம்........."" என்று குரல் கொடுத்துக் கொண்டே லேசாக கனைத்தேன். 
அதற்கு அவள் சேலையை கீழே போடுவாள் என்ற என் எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. தூக்கிய சேலையுடனேயே என் பக்கமாக குதித்து திரும்பினாள். சின்ன வயது பெண்கள் குதித்தாலே பார்க்க கண் கோடி வேண்டும். 38 சைஸ் முலைகளுடன் இருக்கும் 37 வயது சந்தியா குதித்தால். அதுவும் சேலை முந்தி முற்றிலும் விலகி கீழே கிடந்தது தரையில். பிரா போட்டு இருந்தாளா என்று சந்தேகம் வரும் அளவிற்கு குலுங்கின முலைகள். இறுக்கமான ரவிக்கையில் ஏற்கனவெ பிதுங்கிக் கொண்டிருந்த முலைகள் எங்கே வெளியே வந்து விடுமோ என்று ஒருபக்கம் பயந்தாலும் அப்படி வந்தால் பார்த்து ரசிக்கலாமே என்ற நப்பாசையும் என் கண்களை சந்தியாவின் துள்ளி குலுங்கும் முலைகள் மேலேயே வைத்திருந்தது. கீழே என் கருநாகம் அடக்க முடியாத அளவிற்கு புடைத்து என் பேண்ட்டை வெளியே தள்ளினான். 
"என்னடா அங்கே பார்வை. உதவிக்கு கூப்பிட்டா இப்படி மசமசன்னு நிக்கிறியே. எறும்பு ஏறிடுச்சுடா............. வா வந்து பாரு............ தட்டி விடு............." நான் மறுபடியும் எதுவும் சொல்வதற்கு முன்னேயே மறுபடி குதித்து திரும்பினாள் சந்தியா. இந்த முறை குலுங்கி என் மனதில் தீ மூட்டியது அவளுடைய பருத்த குண்டிகள். 
ஆசை ஒரு பக்கம். பயம் ஒரு பக்கம். தயங்கி நின்றேன். "என்னடா மறுபடி யோசனை. இந்த வெளிச்சத்தில பார்த்திட்டே இருந்தா அவ்வளவுதான் எறும்பு எங்கே எல்லாம் புகுந்திடுமோ. கையை வச்சு தொட்டு தடவி பாரு ராஜூ....." ன்னா சந்தியா. இதுக்கு மேலும் காத்திருக்க நான் என்ன இளிச்சவாயனா. பக்கத்தில் போனேன். வசதியா குண்டியை பின்பக்கம் தள்ளிக்கொண்டு லேசா குனிந்து நின்றிருந்தாள். அந்த இருட்டிலும் டியூப் லைட் வெளிச்சம் போல் மினுமினுத்த அவளுடைய பருத்த தொடைகளை தொட்டேன். 
பட்டு போல் வழுவழுவென்றிருந்தது தொடைகள். ஆனால் கைக்கு அடங்காத பருமன். நன்றாக கைகளை கொடுத்து முட்டியிலிருந்து மேலே தடவினேன். பேருக்கு கூடஒரு எறும்பு என் கையில் சிக்கவில்லை. முதல் முறையாக சந்தேகம் வந்தது. கைகள் அசைவதை நிறுத்த சந்தியா, " மேலே பாருடா ராஜு....எறும்பு இருந்தா தட்டி விடு....." என்றாள். கனத்து பெருத்திருந்த குண்டிகளின் மேல் என் கைகளை வைத்ததும் லேசான ஒரு முனகல் போன்ற சத்தம் சந்தியாவிடமிருந்து. சந்தேகம் வலுத்தது. 
நன்றாக அமுக்கி பிடித்து குண்டிகள் இரண்டையும் தடவினேன். சந்தியாவின் மூச்சு சத்தம் அதிகமானது. லேசாக குண்டிகளை அடித்து தட்டினேன். "இப்படி அடிச்சா எறும்பு போகுமா ராஜூ ............ நல்லா தட்டு............" என்றாள். இந்த முறை நன்றாக ஓங்கி அறைந்தேன் அவளுடைய பருத்த பிருஷ்டத்தை. அதிர்ந்தன குண்டிகள். "நல்லா பாருடா இடையில் சிக்கி இருந்தாலும் இருக்கும் ...." என்றாள். பேச்சே ஒரு மாதிரி இருந்தது. எஜமானியின் தொனி இல்லை குரலில். ஏதோ எதிர்பார்க்கும் குரல். பயம் கொஞ்சம் குறைந்து ஆசை கூடியது. இரு கைகளிலும் நன்றாக பிடித்து அவளுடைய பருத்த குண்டிகளை பிரித்தேன். நடுவில் இருந்த பள்ளத்தாக்கில் விரலை வைத்து மேலிருந்து கீழே மெதுவாக ஓட்டினேன். 
என் விரல் அவளுடைய குண்டி ஓட்டையை தொட்டதுதான், இம்முறை நன்றாகவே முனகினாள். ரெண்டு மூனு வாட்டி அப்படியே விரலை மேலும் கீழும் ஓட்டிவிட்டு மறுபடி குண்டிகளை நன்றாக மாவு பிசைவது போல் பிசைந்தேன். எறும்பு எதுவும் இல்லை என்பது தெள்ளத்தெளிவானது. ஆனாலும் அவள் ஆரம்பித்த நாடகம் ஆயிற்றே. எஜமானி வேறு. நானும் நடித்தேன். "மேடம் பின் பக்கம் எல்லாம் பார்த்தாச்சு. எதுவும் கையில் படலை" என்றேன். 
"அப்ப முன்பக்கம் பாருடா... " என்று அடுத்த கட்டளை பிறந்தது. அத்துடன் திரும்பி நின்றாள். ஏற்கனவே இருட்டி இருந்தது. அதிலும் அவளுடைய தொடைகள் சந்தித்த இடத்தில் மயிர் புதர்காடாக மண்டி இருந்தது. கிராமத்தில் தான் இப்படி என்றால் இங்கேயுமா என்று நினைத்துக் கொண்டே அருகில் நகர்ந்து என் கையை அங்கே அதான் சந்தியாவின் புண்டை மேட்டில் வைத்தேன். அவளாகவே கால்களை நன்றாக அகட்டினாள். 
"நல்லா பாருடா ஏதோ குறு குறுன்னு இருக்கு.........." என்று எனக்கு உற்சாகம் கொடுத்தாள். குறுகுறுவென்றிருப்பது எறும்பு அல்ல சந்தியாவின் குறும்பு தான் என நன்றாகவே புரிந்தது. . ஆனாலும் என்னுடைய வேஷத்தின் வசனம் விடலாமா. " பார்க்கிறேன் மேடம்..." என்று சொல்லிக் கொண்டே நன்றாக அவளுடைய புதர் மண்டிய கூதியை ஆராய்ந்தேன். ரொம்ப நெருக்கமாக நின்றிருந்தோம். அவளுடைய சூடான மூச்சுக் காற்று குனிந்திருந்த என் கழுத்தில் பட்டது. கைகளால் தொடைகளையும் அவளுடைய புண்டையையும் நன்றாக தொட்டு தடவி பார்த்தேன். 
நானே உள்ளே விட ரெடியாக இருந்தேன். அவளுக்கு அவசரம் போலும். "இங்கே ஏதோ உள்ளே போற மாதிரி இருக்கே....." என்று சொல்லிக்கொண்டே பொறுக்க முடியாமல் அவளே என் கையை பிடித்து அவளுடைய ஈரமாகிக் கொண்டிருந்த புண்டையின் பிளவில் வைத்தாள். விரல் நுனி பிசுபிசுத்தது. அவளுடைய ஆசையை கெடுப்பானேன். அதுவும் இந்த நாடகம் அவள் டைரக்ஷனில் . அவளே எடுத்து கொடுக்கட்டும் என்று அவளுடைய ஈர கூதியில் விரலை உள்ளே நுழைத்து ஆட்ட ஆரம்பித்தேன். மூச்சு இன்னும் சூடானது. முனகலின் கதியும் கூடியது. ஒரு முறை வெளியே எடுத்த விரலை மீண்டும் உள்ளே நுழைக்க நேரம் ஆக அவளே முழங்காலை இன்னும் மடக்கி விரலை உள்ளே எடுத்துக் கொண்டாள்.
கிராமத்தில் இது போல் பலரை பண்ணி இருந்தாலும் அங்கெல்லாம் அவசரமாக புணர்ந்து பிரிய வேண்டியிருக்கும். ஆனாலும் அவர்களை விட சந்தியாவின் கூதி கொஞ்சம் டைட்டாகவே இருந்தது. உணர்ச்சி அதிகமாகி என் மீது சாய்ந்தவள் " ஆஆஆ.... " என்று சத்தமிட்டு அப்படியே என் விரலை அவளே எடுத்து விட்டாள். இந்த விளையாட்டு போதும் போல அவளுக்கு. எனக்குமே நான் கேட்டறிந்த ஆனால் கிராமத்தில் பண்ண முடியாத சில பல பலான விஷயங்களை சந்தியா இந்த மூடில் இருக்கும் போதே செய்து பார்த்துக் கொள்ள ஆசையாக இருக்கவே நானும் விரலை எடுத்ததற்கு ஒன்றும் சொல்லவில்லை. 
"எறும்பு இன்னும் இருக்கற மாதிரி இருக்கு ராஜூ. நீ போய் காரை இப்படி ஒதுக்குபுறமா எடுத்திட்டு வா. கொஞ்சம் வெளிச்சத்தில் பார்த்தால் என்னவென்று தெரியும்" என்று சொன்னதுதான் தாமதம், நான் உடனே போய் காரை அந்த மண்பாதையில் திருப்பி மரத்தை ஒட்டி நிருத்தினேன். காரை நிறுத்தி நான் இறங்கி பின்னால் வருவதற்குள் அவளாகவே பின் கதவை திறந்து உள்ளே ஏறி கால்களை வெளியே தொங்க விட்டு உட்கார்ந்திருந்தாள்.
உள்ளே கையை விட்டு படிப்பதற்கு இருந்த லைட்டை போட்டேன். விளக்கின் வெளிச்சத்தில் அவள் நன்றாக சேலையை தூக்கிவிட்டுக் கொண்டு உட்கார்ந்திந்தாள். பாதி தொடை வரை தூக்கி இருந்தது சேலை. தொட்டுப் பார்த்த தொடைகளை இப்போது வெளிச்சத்தில் பார்த்தேன். பார்த்தாலே பரவசப் படுத்தும் அழகான தொடைகள். நான் இப்போது கொஞ்சம் தைரியத்துடன் உரிமையுடன் தொடைகளில் மேல் கைகளை வைத்து அமுக்கி தடவினேன். தடவ ஆரம்பித்ததும் சந்தியா ஒரு முனகலுடன் சேலையை இன்னும் நன்றாக தூக்கிவிட்டுக் கொண்டு சீட்டில் பின்பக்கமாக சாய்ந்தாள். "நல்லா பாருடா. எறும்பு இருக்கா..." ன்னு சொல்லி தொடைகளை நன்றாக விரித்தாள். காரின் கதவினால் என்னால் வேண்டிய அளவு நெருங்க முடியவில்லை. 
அப்படியே சந்தியாவின் தொடைகளை பிடித்து தூக்கவும் ஒரு காலை முன் பக்கத்தி சீட் மேல் போட்டு இன்னொரு காலை காரின் கூரையில் வைத்து எனக்கு வழி செய்து கொடுத்தாள். இன்னும் அது போதாமல் நான் சந்தியாவின் குண்டிக்கு அடியில் என் கைகளை கொடுத்து அவளை இன்னும் வெளியே இழுக்க அவளுடைய குண்டி சீட்டின் ஓரத்திற்கு வந்தது. குனிந்து முதல் முறையாக சந்தியாவின் கொழுத்த கூதியை நன்றாக பார்த்தேன். 
பருத்து திமிறிக்கொண்டிருந்த அவளுடைய முலைகளை பார்க்க ஆசையாக இருந்தது. "இங்கே மேலே வீங்கி இருக்கே மேடம் உள்ளே இருக்குமோ....." ன்னு அவள் முலைகள் மேலே கை வைச்சேன். "ஆமா ...ஆமா...... இங்கேயும் பாரு..........." ன்னு அவளே ரவிக்கையை அவிழ்த்து, கையை பின் பக்கம் கொடுத்து பிராவையும் அவிழ்த்து மேலே தூக்கி விட்டு அவளுடைய பருத்த பப்பாளி முலைகளை என் கண்களுக்கு விருந்தாக்கினாள். 
வெளுத்த முலைகள். குன்றுகள் என்றே சொல்லலாம். அப்படி ஒரு புஷ்டியான முலைகள். குன்றின் மேல் சிகரம் போல் இரு கருந்திராட்சைகள். அதை சுற்றி கருவட்டங்கள். காம்புகள் கெட்டியாகி குத்திக் கொண்டு நின்றன. என் கைகளால் பிடிக்க முடியாத அளவு கொழுத்திருந்தன முலைகள். பிடித்து கசக்கினேன். அமுக்கினேன். காம்புகளை திருக, "ஷ்ஷ்ஷ்.........ஆஆஆஆ..........." என முனகினாள் சந்தியா.
குனிந்து அந்த கருந்திராட்சைகளை வாயில் வைத்து சுவைத்தேன். தித்திக்கும் இன்பம் இருவருக்கும். சந்தியா இன்னும் முனகினாள். கீழே தேன் அடை வேறு காத்துக் கொண்டிருந்தது. கீழே போனேன். கைகள் முலைகளை பிசைந்தன. 
சிவந்த அவளூடைய உடலில் கருத்த மயிர் அடர்ந்த கூதி சூப்பரா இருந்தது. ஈரம் கசிந்து மயிர்காட்டின் உள்ளே அவளூடைய மூடியிருந்த புண்டை ஒரு ஈரக் கோடாக தெரிந்தது. பருப்பு அவள் சூடாக இருந்ததால் புண்டையின் உப்பிய உதடுகளை தாண்டி வெளீயே தெரிந்தது. 
அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. அப்படியே குனிந்து சந்தியாவின் புண்டைய முகர்ந்தேன். நல்ல மூடில் அவள் புண்டை கனிந்து ஓக்க ரெடியாக இருந்தது வாசனை. அப்படியே வாயை அந்த ஈரமான கூதியில் வைத்து நன்றாக நக்கினேன். ஈர புண்டைய நக்க நக்க அது அப்படியே விரிந்தது. புண்டையின் பெரிய இதழ்களை நக்கியே படுக்க வைத்தேன் இரு புறமும். அப்ப அவளூடைய கொஞ்சம் பெரிதான பருப்பு வெளீயே தெரிந்தது. அதை நக்கினேன். அதை நக்கவும் சந்தியா ஒரு கையை வைத்து என் தலையை அப்படியே அவளுடைய கூதியின் மேல் அமுக்கினாள். கொஞ்சம் மூச்சு முட்டும் போல்தான் இருந்தது ஆனாலும் வந்த கூதியை விடுவானேன். நல்லாவே நக்கினேன். 
சீக்கிரமே சந்தியா அவளாகவே குண்டியை நன்றாக தூக்கிகொடுத்து என் வாயில் தேய்க்க ஆரம்பித்தாள். ரொம்ப நேரம் ஆகவில்லை. சீக்கிரமே என் தலையை நன்றாகவே அழுத்தினாள். அவளுடைய உடல் அப்படியே விரைத்து அவளுடைய புண்டை என் வாயில் ஈரத்தை கக்கியது. அதையும் சொட்டு விடாமல் உறிஞ்சி குடிச்சேன்.
களைத்த சந்தியா கொஞ்ச நேரம் அப்படியே படுத்து இருந்தாள். அப்புறம் எழுந்து உட்கார்ந்தாள். "என்னடா ஒரு எறும்பு கூட இல்லை போல. ஆனா உன்னையைதான் ஏதோ கடிச்ச மாதிரி வீங்கி இருக்கே....எனக்கு செக் பண்றேன்னு உன்னையவே கடிச்சிருச்சா ....." ன்னு கேட்டுடே யாரையும் கேக்காமல், முதலாக என்னையேவே கேக்காமல், என் பேண்ட் மேலேயே என் சுன்னியை பிடிச்சா. 
"என்னடா இப்படி புடைச்சிருக்கே ரொம்ப கடிச்சிருச்சே ....... இரு நான் பார்க்கிறேன்.........." இந்த மாதிரி கேட்டா அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்.
"ம்ம்ம் ம்ம்ம்ம் ன்னு " ஏதோ ஒன்னு ஆகட்டும்ன்னு நான் வெயிட் பண்ணினேன். 
"ரொம்பவே புடைச்சிருச்சேடா முன்னயே சொல்லி இருந்தா ப்ரொபஷனல் ஹெல்ப் எடுத்டு இருக்கலாம் இல்லையா.... சரி நானே பார்க்கிறேன்.... காட்டு ..." என்றாள். நான் பெல்ட்டை கழட்ட, அதற்குள் பொறுமைஇல்லாமல் சந்தியா மேடம் என் ஜிப்பை திறந்து கையை உள்ளே விட்டாள். ஜட்டிக்குள் விட்டு என் படமெடுத்த பூலை தொட்டாள். 
சந்தியாவின் மிருதுவான கை என் தடித்த பூலில் பட்டதும் சிலிர்த்தது எனக்கும். ஏற்கனவே டெம்பரில் இருந்த என் பூல் இன்னும் விறைத்தது. சந்தியா அதை வெளியே எடுக்கப் பார்த்தாள். டெம்பரில் இருக்கும் சுன்னியை வெளியே எடுப்பது அவ்வளவு சுலபமா. அதற்குள் நான் பேன்ட் கழட்டி ஜட்டியுடன் சேர்த்து கீழே இறக்கினேன்.
விறைத்து முட்டி மோதிக்கொண்டிருந்த பூலு ஜட்டியின் சிறையிலிருந்து விடுபட்டதும், ஒரு ஆட்டம் ஆடினான். ஆடிய ஆட்டத்தில் குனிந்து பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவின் கூரான நாசியின் அடியில் தட்டி அவளின் சிவந்த உதட்டில் போய் பிரேக் அடிச்சு நின்றது என் கருத்த பூலு. கசிந்திருந்த மதனநீர் அவளுடைய சிவந்த உதடுகளில் லிப்ஸ்டிக் போட்டது போல் பட்டு உதடுகள் இன்னும் மின்னின.
அவளுடைய கண்கள் அந்த மங்கலான வெளிச்சத்திலும் பளபளத்தன. கண்கள் என் பூலை பார்த்து ஆச்சர்யத்தில் விரிந்தன. அந்த கண்களில் எரிந்து கொண்டிருந்த காமத்தீ இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. நுனி நாக்கை வெளீயே விட்டு உதட்டில் பட்ட என் பூலின் மதனநீரை நக்கி சுவைத்தாள். கையில் பிடித்து ரொம்பவே ஆசையுடன் உருவினாள் என் நீண்ட தடியை. அவளுடைய பட்டுக் கை பட்டு உருவ உருவ என் பூல் இன்னும் விறைத்தது. 
என் பூளை புளுத்தி சிவந்த சுன்னி மொட்டை வெளியே எடுத்து நாக்கு நுனியால் நக்கினாள். "அய்யோ மேடம் என்ன பண்றீங்க............" என்றேன் என்னதான் சொல்லுவாள் என்று பார்க்க. சந்தியா அதுக்கும் ஒரு பதில் வச்சிருந்தாள். என்னை ஒரு பதில் கேள்வி கேட்டாள். "நீ சின்ன பையனா இருந்தப்ப அடி பட்டு அம்மா கிட்ட போனா முதல் முதலா அம்மா என்ன பண்ணுவா?" " அடி பட்ட இடத்தில் முத்தம் குடுப்பா. அங்கே ஊதி விடுவா...."
"அதேதான் நானும் பண்றேன்...." ன்னு சொல்லிட்டு ரொம்ப பிஸியாகிட்டா. புளுத்தி விட்ட என் பூலை ஊம்ப ஆரம்பிச்சா. கிராமத்தில ஓக்கத்தான் நேரம் கிடைக்கும். அதுவுமே அவசர அவசரமாகத்தான். யாரும் ஊம்பினது இல்லை என் பூலை. சந்தியா ஊம்பினது எனக்கு புது அனுபவம். வாய் சூடா இருந்தது. நாக்கு என் பூலையும் மொட்டையும் வருடியது எனக்கு சொல்லமுடியாத ஒரு இன்பத்தை கொடுத்தது. 
கீழே பார்த்தேன். சந்தியாவின் கூர்ந்த நாசியில் வைர மூக்குத்தி டாலடித்தது. சிவந்த உதடுகளுக்குள் என்னுடைய கருப்பான சுன்னி. பார்த்தாலே எனக்குள் வெறி. அப்படியே சந்தியா தலையை பிடித்து என் பூலின் மேல் அழுத்த நன்றாக வாயை திறந்து என் முழு 9 இஞ்சியும் உள்ளே எடுத்து சப்பினாள். 
கொஞ்ச நேரம் அப்படியே அவள் தலையை பிடித்துக் கொண்டு அவளுடைய திறந்த வாயை புண்டையை ஓப்பது போல் ஓத்தேன். சந்தியா மூச்சு திணறி சிரமப்பட்டு என் பூலை வாயில் இருந்து எடுத்தாள். சில நொடிகள் நன்றாக மூச்சு வாங்கிவிட்டு என் பூலை நிமிர்த்தி என் வயிறோடு வைத்துக் கொண்டு என் கொட்டைகளை வாயில் போட்டு சப்பினாள். சுருங்கிய தோலை நக்கினாள். வாயில் போட்டு செல்லமாக கடித்தாள். என் கைகளை எடுத்து கீழே தொங்கி குலுங்கிய அவள் முலைகளில் வைத்தாள். நானும் அமுக்கி பிசைந்தேன். காம்புகளை உருவி விரல்களில் நசுக்கினேன். 
என் பூல் உதறியது அவள் கையில். தாங்க முடியாத இன்பம். மறுபடி வாயில் போட்டு ஊம்பினாள். இப்படியே போனால் அவள் வாயிலேயே வந்துவிடும் போல இருந்தது எனக்கு. அவளும் அதை உணர்ந்து என் பூலை வெளியே எடுத்தாள். "இப்படி பண்ணியும் வீக்கம் குறையவேயில்லை. இதுக்கு இன்னொரு வழிதான் கரெக்ட்..." என் பூல் அவள் வாய் எச்சில் பட்டு ஈரமா இருந்தது. 
என் வயற்றில் கை வைத்து என்னை பின்னால் தள்ளிவிட்டு சிரமப்பட்டு இறங்கினாள் காரை விட்டு. என்ன செய்யப் போகிறாளோ என்று எதிர்பார்ப்புடன் நின்றேன் நான் பூலை கையில் பிடித்துக்கொண்டு. இறங்கியவள் அப்படியே கார் பக்கம் திரும்பி கீழே இறங்கிய சேலையை மறுபடியும் இடுப்புக்கு மேலே சுருட்டினாள். 
பருத்த பிருஷ்டத்தை எனக்கு காட்டிக் கொண்டு கார் சீட்டில் ஒரு கை வைத்து குனிந்து பருத்த சூத்தை பின்னால் தள்ளினாள். "பக்கமா வா ராஜூ.... " என என்னை அழைக்க, நான் போக என் பூலை கையில் பிடித்து அவள் புண்டையில் நன்றாக தேய்த்தாள். பிசு பிசுத்து கொழ கொழவென்றிருந்தது அவ கூதி. ஓட்டையில் என் பூல் மொட்டை வைத்து செட் பண்ணிவிட்டு " இப்ப உள்ளே விடுடா ராஜூ.............." என்றாள். 
இதுக்கு மேலுமா எனக்கு பொறுக்க முடியும். ஒரே குத்தா குத்தினேன். சந்தியா அப்படியே குத்து வேகம் தாங்காமல் சீட்டில் இன்னும் குனிந்தாள். கொழுத்த கூதி கொழ கொழன்னு ஈரத்தில் சொத சொதத்திருந்ததால் என் 9 இஞ்ச் நீளமும் வெண்ணையில் விட்ட கத்தி போல் சரக்குன்னு ஒரே குத்தில் புண்டைக்குள் புதைந்தது. புதைந்த வேகத்தில் என் சுன்னி அவளுடைய டைட்டான் கூதியை இடைவெளி இல்லாமல் நிரப்ப...ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... என சத்தத்துடன் அவள் புண்டையில் இருந்து காற்று வெளீயேறியது. 
அதற்கு பிறகும் இரண்டு குத்துக்கு அப்படியே காற்று வெளியே போனது. இடுப்பை இருக்கமாக பிடித்துக் கொண்டு சந்தியாவின் புடைத்த புண்டையில் என் பூலை நன்றாக ஆழமாக விட்டு ஆட்ட ஆரம்பிச்சேன். சில சமயம் அவளை அசையாமல் பிடித்துக் கொண்டு ஓத்தேன். சில சமயம் என் சுன்னியை ஆட்டாமல் இடுப்பை பிடித்து அவ கூதியை முன்னும் பின்னுமா ஆட்டி என் சுன்னியை சொருகினேன்
இப்ப அவ மட்டும் இல்லாம நானுமே முனக ஆரம்பித்து இருந்தேன். வேகமும் கூடியது. வேகத்துடன் எங்கள் சத்தமும். "கை எங்கேடா...." ன்னு முனகிட்டே கேட்டாள். நானும் கையை நீட்டினேன். ஒரு கையை அவளே பிடிச்சு முலை மேலே வைச்சா. இன்னொரு கையை அவளூடைய பருப்பு மேலே. புரிந்துகொண்டு ரெண்டையும் தேய்ச்சு அமுக்க ஆரம்பித்தேன். 
சில நிமிஷம்தான். "ஷ்ஷ்ஷ்ஷ்ச்...........ஆஆ.........ஆஆ....." ன்னு சத்தமா கத்திக்கொண்டே அவ கூதி தண்ணியை கக்கிச்சு. அப்ப அவ கூதி டைட்டா என் பூலை அமுக்க என்னாலையும் தாங்க முடியலை. அவ முலையை ரென்டு கையாலேயும் பிடிச்சு அமுக்கி கசக்கிட்டே அவ முதுகுல சாய்ஞ்சு படுத்து அவள் தோளை கடிச்சிட்டே ஒரு குத்து. என் கொட்டையிலேருந்து சூடான என் கஞ்சி அவள் கூதியை நிறப்பியது. 
திமிறிக்கொண்டே என் பூல் மீண்டும் மீண்டும் கஞ்சியை கொட்டியது அவளுடைய ஆப்பக்குழியில். அப்புறமாத்தான் நான் என் சுன்னியை வெளியே எடுத்தேன். இன்னும் சுருங்கலை. இப்பவும் லேசா கஞ்சி கசிந்துகொண்டுதான் இருந்தது. 
சந்தியா சீட்டில் உட்கார்ந்து கால்களை விரித்து கொண்டு "ராஜூ அந்த டிஸ்யூ எடு. " என்றாள். நான் டிஸ்யூ எடுத்து நானே கூதியில் இருந்து வழிந்த எங்களீன் கஞ்சியை துடைத்தேன். தொடைகளில் வழிந்ததைஉம் துடைத்து விட்டேன். பின் என்னுடைய சுன்னி துடைக்க கை எடுத்தேன். "அதை ஏண்டா வேஸ்ட் பண்ற..." என்ற சந்தியா என் பூலை பிடித்து என்னை முன்னால் இழுத்து மறுபடி என் சுன்னியை சப்பியும் நக்கியும் சுத்தம் பண்ணிவிட்டாள்.
இருவரும் உடைகளை சரி பண்ணிக்கொண்டு காரை கிளப்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.


ஒரு முறை அனுபவித்தால் போதுமா. சந்தியாவின் அழகிய உடலை மறுபடி எப்பொழுது அனுபவிப்பேன் என்று காத்திருந்தேன். அதற்கும் வாய்ப்பு வந்தது. அன்னிக்கு எஜமான் காரை எடுத்துக்கொண்டு போயிருந்தார். சந்தியா மேடம் வீட்டுக்கு கூப்பிட்டாள். ரொம்பவே எதிர்பார்ப்புடன் போனேன். குளுகுளு ஏ.சி அறையில் ஒரு மெலிதான நைட்டி மட்டும் போட்டு உட்கார்ந்திருந்தாள். 
உள்ளே நுழைந்ததும் கனத்த அவளுடைய முலைகள் நைட்டியில் குதித்து விளையாட ஆசையுடன் ஓடி வந்து கட்டி பிடித்து முலைகளை என் மார்பில் அழுத்தினாள். பின்னால் நின்று நைட்டியை களைந்து எறிந்தாள். இருவருமே காமவேட்கையில் கதவை சாத்த மறந்தோம். அவள் கட்டிலில் அமர்ந்து, என்னை விரல் நீட்டி விளித்தாள். நானோ அன்று அரைகுறையாக கண்ட அவளுடைய மேனி அழகை இன்று முழுதாக, நல்ல வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டே நெருங்கினேன். 
பருத்த தொடைகளை அவள் விரிக்க என் பார்வை அவளுடைய கூதியில் பட்டது. அன்றுதான் மழித்திருப்பாள் போலும். வழுவழுவென்று இருந்தது. அப்படியே கீழே மண்டியிட்டு அந்த சொர்க்க வாசலில் முகம் புதைத்தேன். ஆசையுடன் நான் நக்க, முனகலுடன் அவள் அனுபவித்து என் தலையை பிடித்து புண்டையில் புதைத்திருந்த வேளையில் பூஜையில் புகுந்தது கரடி, அதான் அவ புருஷன், என் எஜமான். நல்ல வேளை நானாவது அம்மணமாகாமல் இருந்தேன். 
சந்தியா என் தலையை வேண்டாவெறுப்பாக தூக்கி விட்டு, "சரி நீ போ ......" என்று சொல்ல , நான் தலையை குனிந்து கொண்டே அந்த அறையில் இருந்து வெளியேறினேன். அடுத்த நாள் அவரை ஆபிஸில் விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து அவருடைய பி.ஏ மேலே கூப்பிட்டார். கடைசி தடவையாக எஜமானை பார்க்க கூட முடியலை. 
கார் சாவியை பி. ஏ வாங்கி கொண்டு மூணு மாசம் சம்பளம், ஒரு சிபாரிசு கடிதம் கொடுத்து இனிமேல் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டார். மறுபடி மாமா வீட்டுக்கு. ஆனால் சிபாரிசு கடிதத்தில் என்னவோ நல்லவன் வல்லவன் என்றுதான் எழுதி இருந்தார்.
கொஞ்ச நாட்களீலேயே மாமா மகள்களை நான் சைட் அடிக்க, அவள்கள் என்னை கலாய்க்க, வீட்டில் கொஞ்சல் பேச்சுகளும், மகள்களின் தளுக்கு மினிக்கு நடைஉடையும் பார்த்து பயந்த மாமா ஒரே வாரத்தில் எனக்கு இன்னொரு இடம் பார்த்துவிட்டார். 
இந்த முறை வேலைக்கு சேர்ந்த இடம் ஒரு பெரிய பணக்காரர். கவர்மெண்ட் கான்டிராக்ட் பிடித்தே உயர்ந்தவர். சேகர். வயது 50. மனைவிக்கோ வெறும் 30. பின்னர் தெரிந்தது இரண்டாவது மனைவி என்று. மனைவி ப்ரியா. செம டக்கரான பார்ட்டி. சிக்குன்னு இருப்பா. சேகர் கறுப்பு ப்ரியா சிகப்பு. கொஞ்சம் குட்டை கரெக்டா 5 அடிதான் இருப்பா. ஆனா உடம்பு அப்படி சூப்பராக இருக்கும். சின்ன முலைகள், நன்றாக குறுகி வளைந்த இடுப்பு, அழகான பெரிதில்லாத ஆனால் அதே சமயம் ஆசையை தூண்டும் அமைப்புடன் குண்டி. 34 28 34தான் இருக்கும் அவ உடல் அளவுகள். 


அங்கே சந்தியாவும், அவர் புருஷனும் வீட்டு ஆள் மாதிரி பார்த்துக் கொண்டார்கள் என்றால், இங்கே முற்றிலும் மாறிய சூழ்நிலை. நான் இருப்பதே தெரியாத மாதிரி தான் இருவருமே நடந்து கொண்டார்கள். எதுவும் என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றால் மட்டுமே பேசுவார்கள். அதுவும் காரில் மட்டும். மற்ற நேரங்களில் அவர்கள் வீட்டு வேலைக்காரி மூலமாகத்தான் செய்தி வரும். பல நாட்கள் நான் வீட்டிலேயேதான் இருப்பேன். சேகர் செல்ஃப் டிரைவிங் போய்விடுவார். பிரியா மேடம் உபயோகப்படுத்த ஒரு காரும், இன்னும் ஒரு பழைய மாருதி காரும் இருந்தது வீட்டில். அந்த மூன்று கார் நிறுத்தும் பெரிய காரேஜுக்கு மேலேதான் உங்கள் கதையின் நாயகன் அதாங்க எனக்கு வாசம். தங்க ரூம், வீட்டிலேயே சாப்பாடு அப்புறம் என்ன. நன்றாகவே ஓடிக்கொண்டிருந்தது என் வாழ்க்கை. 
வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஓடி விட்டது. அந்த ஒரு மாதத்தில் பல விஷயங்கள் கேள்விப்பட்டேன். சில விஷயங்களை நேரிலும் பார்த்தேன். வாரத்தில் நான்கு நாட்களாவது பார்ட்டிக்கு போவார்கள். சேகர் தண்ணி அடிப்பாரென்றது தெரிந்த விஷயம் ஆனால் அவருடன் பிரியாவும் தண்ணீ அடித்துவிட்டு தள்ளாடி வந்தாள் ஒரு நாள். அதை பார்த்ததில் இருந்து அவர்களை பற்றி கேள்விப்பட்ட வேறு விஷயங்களும் ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என்று எனக்கு சந்தேகம்.
இவர்கள் வீட்டில் கொடுக்கும் பார்ட்டிகளில் நானும் சரக்கு குடுக்கவும், சாப்பாடு எடுத்து வைக்கவும் உதவுவேன். அப்போதெல்லாம் பல முறை என் கண் கூட பிரியா பிற ஆண்களுடன் கலகலப்பாக நெருங்கி பேசுவதை பார்த்திருக்கிறேன். பல ஆண்கள் பிரியாவின் உடலில் பிற ஆண்கள் தொடக்கூடாத பாகங்களை தொட்டு பேசுவதையும், அதை பிரியாவோ சேகரோ தவிர்க்காமல் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். அதுவும் அந்த மாதிரி சமயங்களில் பிரியாவின் உடைகள் கொஞ்சம் தூக்கலான கவர்ச்சி உடைகளாகவே இருப்பது அல்லாமல், அந்த உடைகளை வேண்டுமென்றே கலைத்து விடுவாளா இல்லை கலைந்ததை கண்டு கொள்ள மாட்டாளோ தெரியவில்லை. 
ப்ரியா பார்ட்டிகளுக்கு அணிந்து வரும் உடைகளை வர்ணிக்கவே பக்கங்கள் பல வேண்டியிருக்கும். சேலை கட்டினால், எங்கே அவிழ்ந்து கீழே விழுந்து விடுமோ என்று பார்ப்பவர் பயப்படும் அளவுக்கு இடையில் கீழே இறங்கி கட்டுவாள். அந்த சமயங்களில் அவள் போடும் ரவிக்கையோ இருக்கா இல்லையா என்று சந்தேகத்தை கிளப்பும் டிசைனில் இருக்கும். முதுகு பக்கம் ஒரு இஞ்ச் அளவுதான் துணி இருக்கும். முன் பக்கம் ஏதோ பின்பக்கத்தை விட ஒரு இஞ்ச், இரண்டு இஞ்ச் கூட இருக்கும். என்னோட சந்தேகம் அவ முலையை மறைக்க ரவிக்கை போடுறாளா, இல்லை காமிக்கவான்னு. பாதி முலை தெரியும். இந்த அழகு பத்தாதுன்னு முந்தானை ஒரு கை வழியே வழிஞ்சு தொங்கிட்டு இருக்கும். 
பார்ட்டியில் ஆண்களுடன் பேசும் போது தலைமுடியை கோதிவிடவும், கீழே நழுவி விட்ட முந்தியை மறுபடி போர்த்தவும்தான் சரியாக இருக்கும் பிரியாவுக்கு. ஆண்களும் இப்படி வலிய வந்து காட்டினா பார்க்காமல் கண்ணை மூடவா முடியும். ரசிச்சு பார்த்திட்டேதான் இருப்பார்கள். அதிலும் பிரியா குலுங்கி குலுங்கி சிரித்தால் போதும் பார்ட்டிக்கு வந்திருக்கும் கூட்டம் ஒட்டு மொத்தமாக அவளைத்தான் நோட்டம் விடுவார்கள். நன்றாக குழைவாள் ஆண்களிடம், அதற்கு மேட்சாக அவர்களும் ஜொல்லு விட்டு வழிவார்கள் இவளிடம். 
இப்படி பார்ட்டிகளுக்கு போனால் எல்லா டிரைவர்களும் அவரவர் எஜமான், எஜமானிகளை பற்றி பேசி கொண்டிருப்போம். அப்போது பல முறை சேகரின் பிசினஸ் ஓடுவதே பிரியாவின் திறமையினால் தான் என்று கூறி நக்கலாக சிரிப்பார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் இதெல்லாம் பிரியா மேடமின் அழகினாலும், சேகர் பிசினஸ் முன்னேற்றத்தை கண்டு பொறாமையில் அப்படி பேசுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நாட்கள் ஆக ஆக ப்ரியா பார்ட்டிகளில் நடந்து கொள்ளும் விதத்தைக் கண்டு அப்படி இருந்தாலும் இருக்கலாம் என்று நானே நினைத்தேன்.


ஆனாலும் நான் பிரியாவை பார்த்தது என்னவோ மிகவும் குறைந்த நாட்கள்தான். இவர்கள் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில் மட்டும்தான் பார்த்தது. என் எதிரெ அதிகமாக தென்படவும் மாட்டாள் பிரியா. அதிகம் தென்பட்டது வீட்டு வேலைக்காரி அஞ்சலை. ரெண்டு பேரையுமே நினைத்து கை அடித்தாலும் என் கனவுக்கன்னியாக இருந்து வந்தது அஞ்சலைதான். வயது 18. என்னைபோல் கிராமத்து உடம்பு. வாளிப்பான உடல். திமிறும் முலைகள். அஞ்சலைக்கு 36 இருக்கும் ப்ரியாவை விட உடல் செழிப்பு. இடுப்பும் சற்று பெரியது. அங்கிருந்து அகண்டு விரியும் அஞ்சலையின் பருத்த பின்புறம் தோராயமாக 38 இருக்கும். 
உடல் என்னவோ வாளிப்பான ஒரு கல்யாணமான பெண்ணை ஒத்து இருந்தது. ஆனாலும் வயது காரணமாக இன்னும் வீட்டில் பாவாடை சட்டையில்தான் இருப்பா. சட்டை எப்பவுமே டைட்டா இருக்கும் பத்தாத மாதிரி. ரெண்டு புட்பாலை உள்ளே ஒளித்து வைத்த மாதிரி மார் வீங்கி என் சுன்னியையும் வீங்க வைப்பா. அவளும் அங்கேயே வீட்டிலேயே சமையல் அறையை ஒட்டிய ஸ்டோர் ரூமில் தங்கி இருந்தாள். கார் ஓட்டும் வேலை இல்லாத நாட்களில் நான்தான் மார்கட்டுக்கு அஞ்சலையுடன் போய் காய்கறி வாங்கி வருவேன். சமையல் அறையிலும் அவளுக்கு உதவியாக இருப்பேன். வெகுளியாக பேசுவாள் பழகுவாள்.
அவளுடைய வாளிப்பான பருவ உடல் என்னைப் போன்ற ஒரு வாலிபனின் மனதை எப்படி எல்லாம் அலைக்கழிக்கும் என அறியாத பெண்ணாக இருந்தாள். பல முறை அவள் அறியாமலேயே என்னை என் அறைக்கு அவசரமாக ஓடிப் போய் கை அடித்து டென்ஷனை குறைக்க வைத்து விடுவாள். கீழே உட்கார்ந்து காய்கறி நறுக்குவாள். பாவாடை தொடைக்கும் மேலே சுருட்டி இருக்கும். சில நாட்கள் பிரா போடாமல் குனிந்து என்னை தொந்தரவு செய்வாள். என்னை உடனே ஓட வைப்பது அஞ்சலை பாவாடையில் குனிந்து ஏதாவது செய்வதுதான். பருத்த அவளுடைய குண்டி பாவாடையை குண்டியின் மேல் இறுக்கி அந்த கனத்த குண்டிகளின் பரிமாணத்தை முழுவதுமாக காட்டும். சில சமயங்களில் அந்த குண்டி பிளவில் பாவாடை மாட்டிக் கொண்டு அதை எடுத்துவிட என் கைகள் அரிப்பெடுக்கும் அளவுக்கு இம்சிக்கும். அப்படி குனியும் தருணங்களில் தெரிந்து கொண்டது என்னவென்றால் சில நாட்கள் தவிர அவள் ஜட்டியே போடுவதில்லை என்பதுதான். நாட்கணக்கு போட்டு தெரிந்து கொண்டு கொசுறு விஷயம் ஜட்டி போடும் நாட்கள் அவளுடைய விலக்கு நாட்கள்.
வெகு அரிதாக பிரியா சமையல் அறைக்கு காலை நேரத்தில் வருவாள். அப்படி வந்தாள் எனக்கு இரட்டிப்பு இம்சையாக இருக்கும். வீட்டில் போடும் உடைகளோ இன்னும் மோசமாக இருக்கும். கண்ணாடி போன்ற நைட்டி, குட்டை பாவாடை, டவுசர், தொடைக்கும் மேலே தொங்கும் நைட்டி என என்னை ஒரு ஆணாகவே மதிக்காமல் , நான் இருப்பதே தெரியாத மாதிரி வந்து போய் என் சுன்னிக்கும் கைக்கும் வேலை கொடுப்பாள்.
ஒரு நாள் சேகர் என்னை கூப்பிட்டு தான் பெங்களூருக்கு வேலை விஷயமாக போவதாகவும், ஒரு வாரம் ஆகும் என்றும், வீட்டை கவனமாக பார்த்துக் கொள்ள சொன்னார். மேலும் மேடம் எங்கேயாவது போக வேண்டியது இருந்தால் பத்திரமாக அழைத்துச் சென்று வீடு கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றும் சொல்லிவிட்டு போய்விட்டார். 
முதல் நாள் கார்களை கழுவி துடைத்துவிட்டு, அஞ்சலைக்கு உதவியதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. அடுத்த நாளும் அதே மாதிரி. மத்தியானம் என் ரூமில் இருந்தேன். கதவை தட்டினாள் அஞ்சலை. "சாயந்தரம் பார்ட்டி இருக்காம். அம்மா உன்னைய 7 மணிக்கு காரோட ரெடியா இருக்க சொன்னாங்க.."ன்னு சொல்லிட்டு கனத்த குண்டிகளை குலுக்கி ஆட்டிக் கொண்டு இறங்கி போனாள். 
சொன்ன நேரத்திற்கு முன்னேயே நான் கார் ரெடி பண்ணி வெளியில் போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்தேன். பார்த்த உடனே பூல் தூக்கும் படியாக உடை உடுத்தி வெளியே வந்தாள் பிரியா. கதவு அருகே அஞ்சலையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். "கதவை சாத்திக்கோ. நான் வர லேட்டாகும். என்கிட்ட சாவி இருக்கு. அதனால நீ நேரத்தில தூங்கிடு, கதவு திறக்க எல்லாம் வேண்டாம்." 
பின்னழகு கிறங்கடித்தால் முன்னழகு மயக்கமே போடச்செய்தது. கறுப்பு சேலை. ரொம்பவே மெலிதானது கண்ணாடி போல் எதையும் மறைக்காமல் காட்டியது. அதில் சன்னமான தங்க சரிகை. சேலை முழுவதும் சின்னச் சின்ன தங்க கலர் வட்டங்கள். சேலைக்கு மேட்ச்சாக தங்க கலரில் ரவிக்கை. ரவிக்கையா கைக்குட்டையான்னு சந்தேகம் வருமளவு சின்னது. பின்பக்கம் ஏற்கனவே அஞ்சலையுடன் பேசும் போதே பார்த்து இருந்தேன். ஒரு இஞ்ச் கூட இருக்காது பின்பக்கம் இருந்த துணி. அந்த ரவிக்கையில் பிரா போடுவது முடியாத காரியம்தான். முன்பக்கமோ பிரியா லேசாக குனிந்தாலே வெளியே வந்துவிடுமோ அவ முலைகள் என பயப்பட வைக்கும் லோ - கட். பாதி, இல்ல இல்ல பாதிக்கும் மேலே வெளியேதான் இருந்தது அவளுடைய முலைகள். 
சும்மா பேருக்கு முலை காம்பு தெரியாமல் இருக்க போட்ட ரவிக்கை மாதிரி இருந்தது. எப்பவும் போல சேலை எப்ப இறங்குமோ என்று பயமுறுத்தும் இறக்கத்தில் இடுப்பில் தழைய தழைய இருந்தது. கண்ணாடி போன்ற சேலை உள்ளே இருந்த தொப்புளை அப்படியே காட்டியது. பக்கத்தில் வந்ததும் தொப்புள் வெளீச்சத்தில் டால் அடித்தது. தொப்புளில் ஏதோ ஒட்டி இருந்தாள் போல. வெளியே தெரிந்த முலைகளின் மேல் பாகத்தில் வேறு தங்க கலர் ஜிகினா மாதிரி மினுமினுத்தது. ப்ரியா மேடம் ஏதோ வெயிட்டான பார்ட்டிக்குத்தான் போறாங்க போல என்று நினைத்துக் கொண்டே கதவை திறந்து விட்டேன்.
போக வேண்டிய இடத்தை சொன்னாள் பிரியா. கவர்மெண்ட் பங்களாதான் அது. ஏற்கனவே பலமுறை போன இடம்தான். காரை நிறுத்தினேன். இறங்கும் முன் ஒரு முறை லிப்ஸ்டிக்கை டச்சப் செய்தாள். இறங்கி உடையை இன்னும் சீர் செய்து கொண்டு ஹைஹீல்ஸ் டக் டக்குனு ஒலிக்க உள்ளே போனாள். சீராக அசைந்து ஆடிய அவளுடைய குண்டியை நானும் அங்கே இருந்த வயதான வாட்ச் மேனும் ரசித்தோம். பின் நான் காரை உள்ளே நிறுத்திவிட்டு, அவனுக்கு கதவை மூட உதவினேன். 
"உன்னோட எஜமானி இருக்காளே சரியான தேவிடியா. எப்படி தளுக்கி மினிக்கி வந்திருக்கா பாரு. இன்னைக்கு அந்த பாலம் கான்டிராக்ட் வாங்காம போக மாட்டா பாத்துக்க...." ன்னு அந்த வாட்ச்மேன் சொல்ல எனக்கு கோபம் வந்திருச்சு. "என்ன இப்படி அசிங்கமா பேசுறீங்க அவங்கள பத்தி. பொறுப்பா பேசுங்க....வதந்திய கிளப்பாதீங்க...." ன்னு கோபமாகவே சொன்னேன். வாட்ச்மேன் சிரித்துக் கொண்டே,"தம்பி உனக்கு சின்ன வயசு. உலகம் தெரியாம இருக்க. நான் இங்க பார்க்காத கேட்காத விஷயமே இல்லைப்பா. வா, வா உனக்கு நேரிலேயே காட்டுறேன் உன் எஜமானி எப்படியாபட்ட தேவிடியான்னு...வா ......ஆனா சத்தம் மட்டும் வரக்கூடாது..." ன்னு சொல்லி என்னை பின்பக்கமா கூட்டிட்டு போனார்.
பின்பக்கம் கவனிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடந்தது. என் கையை பிடித்து கூட்டிக் கொண்டு போனார் வாட்ச்மேன். இருட்டிக் கிடந்த ஒரு அறைக்குள் போனோம். பழைய சாமான்கள் போட்டுவைக்கும் ஸ்டோர் ரூம் போல இருந்தது. எல்லா இடத்திலும் சாமான்கள் தாறுமாறாக கிடந்தன. ஒரு ஜன்னல் சாத்தி இருந்தது. அதன் அடியில் மட்டும் சாமான்கள் இல்லை. இரன்டு மர ஸ்டூல்கள் இருந்தன. 
அரை இருட்டில் ஒரு ஸ்டூலில் வாட்ச்மேன் உட்கார்ந்து ஜன்னலில் கண் வைப்பதை பார்த்து, நானும் அப்படியே உத்துப் பார்த்ததில் கேபிள் விட ஓட்டை இருக்குமே அது போல் சின்ன ஓட்டை ஜன்னல் சட்டத்தில் தெரிய கண் வைத்துப் பார்த்தேன். 
பங்களாவின் பெட்ரூம் அது. ஒரு 45 வயது இருக்கும் ஒரு ஆண் உள்ளே சோபாவின் உட்கார்ந்திருந்தான். வெள்ளை வேஷ்டி, சட்டை. அவன் ஜன்னல் பக்கம் திரும்பவும் முகம் தெரிந்தது. ரொம்பவும் பரிச்சையமான முகம்தான். ஆளும் கட்சி அரசியல்வாதி, மந்திரியா வேற இருக்கற ஆள்தான். அவனுக்கு அந்த பக்கம் ரொம்பவே நெருக்கமா என்னோட பிரியா மேடம். பிரியா கையில் கிளாஸ். முந்தானை சுத்தம். முழுவதுமாக கீழே மடியில் கிடந்தது. பாதி பிதுங்கின முலைகளோடு அந்த ஆள் பக்கம் நல்லா குனிஞ்சு கிளாஸை அந்த ஆளுக்கு குடுத்திகிட்டு இருந்தாள்.
அந்த ஆள் ஒரு முடக்கு குடித்துவிட்டு அதையே பிரியா வாயில வைக்க அவளும் குடித்தாள். "சேகர்தான் போன் பண்ணி விஷயத்தை சொன்னார் சார். உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சொன்னார். நல்லா கவனிக்க சொன்னார்...." என்றாள் பிரியா. "அதுக்கென்ன பிரியா. அதான் சேகர் வரலைன்னாலும் நீ வந்திருக்க அது போதும். அதுவும் உனக்கு கவனிக்க சொல்லியா தரணும். " அப்படி சொல்லிக்கிட்டே அந்த ஆள் பிரியா மேடம் முலை மேலே கையை வைத்தான். 
"முன்னே இருந்ததுக்கு இப்ப பெருசா ஆயிட்ட மாதிரி இருக்கே பிரியா... " ன்னு நல்லா அமுக்கிட்டே கேட்டான். "சீ...சீ .......... போங்க சார். எல்லாம் நீங்க அமுக்கி அமுக்கிதான்......" ன்னு வெட்கப்படுகிற மாதிரி சிரித்தாள். சிரிக்கவும் கேட்க்கவா வேண்டும் முலைகள் குலுங்கின. இவ்வளவு தூரத்தில் இருந்த எனக்கே காமம் தலைக்கேறியதென்றால் அவ்வளவு நெருக்கத்தில் இருக்கும் அவனுக்கு எப்படி இருந்திருக்கும். 
"இவ்வளவு பெரிசா இருக்கறத இப்படி மறைக்கலாமாடி பிரியா. ஃபிரீயாதான் இருக்கட்டுமே...." 
"உங்களூக்கு காட்டாம வேற யாருக்கு சார் காட்ட போறேன்...." ன்னு கொஞ்சிக் கொண்டே பிரியா ரவிக்கையை அவிழ்த்து முலைகளை அம்மணமாக்கினாள். 
"சூப்பர் முலை டீ பிரியா குட்டி.." ன்னு சொல்லிகிட்டே குனிஞ்சு ஒரு முலையை கசக்கிக் கொண்டே இன்னொன்றை சப்பினான். பிரியா லேசான ஒரு முனகலுடன் மார்பை இன்னும் தூக்கி கொடுத்தாள் அவன் முலையை சப்ப வசதியாக. அவன் கையில் பட்டு பிரியாவின் அம்சமான முலை பிதுங்கி கொண்டிருந்தது. நன்றாக அமுக்கி சப்பினான்.
"பிரியா அந்த சாராயத்தை உன் முலையில் வடிய விடுடீ ........... உன் முலையில் பட்டா அதுக்கு ஒரு தனி டேஸ்ட்..." ன்னு சொல்ல பிரியா கிளாஸை சரித்து அதிலிருந்த சாராயத்தை முலை மேல் வழிய விட அந்த ஆள் அதை அவளுடைய காம்பில் வாய் வைத்து உறிஞ்சி குடித்தான். கொஞ்சம் கீழேயும் வடிய தொப்புள் வரை நக்கி குடித்தான். பிரியா முனகலுடன் அவன் தலையை அமுக்கினாள் முலையின் மேல். கொஞ்சம் நக்கி சப்பி விட்டு தலையை அகற்றியவன் எழுந்து வேஷ்டி, சட்டை கழற்றிவிட்டு ஜட்டியுடன் நின்றான். 
பிரியாவும் எழுந்து சேலையை களைந்துவிட்டு வெறும் பாவாடையுடன் அவன் அருகே சென்றாள். என்ன செய்ய வேண்டும் என நன்றாக தெரிந்தவள் போல் அவன் கால் எதிரே மண்டியிட்டு அமர்ந்து அவன் ஜட்டி மேலேயே முத்தமிட்டாள். முத்தத்துடன் புடைத்தெழுந்தது உள்ளே இருந்த அவனுடைய பூளு. அப்படியே முத்தமிட்டுக் கொண்டே ஜட்டியை பிரியா கழட்டி விட்டாள்.



பூளு அவ்வளவு பெருசு இல்லை. சும்மா அஞ்சு இன்ச்தான் இருந்தது. பார்த்திட்டு இருந்த எனக்கே சப்புன்னு போச்சு. ஆனா பிரியாவோ என்னவோ கழுதைப்பூளை பார்த்த மாதிரி ஆஆ ஊஊ ன்னு சத்தம் கொடுத்துக் கொண்டு அந்த பூளை சப்ப ஆரம்பிச்சா. அவன் பக்கத்தில் இருந்த கிளாஸை எடுத்து சுன்னியில் சாராயத்தை ஊற்றி ஓட விட்டான். பிரியாவும் ருசித்து அதை குடித்தாள். பின்னர் பிரியா தலையை எடுத்துவிட்டு போய் மறுபடியும் சோபாவில் உட்கார்ந்தான். உட்கார்ந்தவனிடம் மண்டியிட்டே நகர்ந்து போன பிரியா மறுபடியும் பூளை வாயில் விட்டுக் கொண்டு ஊம்ப ஆரம்பித்தாள். அவன் குனிந்து அவளுடைய பாவாடையை மேலே தூக்கி விட்டு பிரியாவின் அம்சமான குண்டிகளை வருடினான். பிசைந்தான். குண்டிகளை கையால் அடித்தான். அடிக்கும் போதெல்லாம் பிரியா "ஆஆஆஆஆ .... ஆஆஆஅ.... " என சத்தமிட்டு ஊம்பினாள் . 
அவனும் முனக ஆரம்பித்திருந்தான். பிரியாவின் தலையை அவனுடைய பூளின் மேல் அமுக்கிக் கொண்டு வாயை ஓத்தான் சில நிமிடங்கள். பின் பிரியாவை எழச்சொல்லிவிட்டு அங்கிருந்த படுக்கைக்கு சென்றான். பிரியா நின்று பாவாடையையும் அவிழ்த்துவிட்டு அவளூம் படுக்கைக்கு போனாள். வேண்டுமென்றேதான் ஆட்டினாளோ இல்லை அவளுக்கு அது இயற்கையான ஆட்டமோ தெரியவில்லை. ஆனால் அவளுடைய குண்டிகள் அசைந்த அசைவில் முழுதாக நட்டுக் கொண்டது என் பூள். திருட்டு கண்ணால் சைடில் பார்த்தேன். அந்த வயதான் கிழவன் சுன்னியை வெளியே எடுத்து ஆட்டிக் கொண்டிருந்தான். ஆனால் எனக்கு என்னவோ அப்படி அங்கே செய்ய பிடிக்கவில்லை. மறுபடியும் அறைக்குள் பார்த்தேன். 
பிரியா கட்டிலில் படுத்து இருந்தாள். அவன் அவள் கால்களை பிடித்து கொண்டு அவளை ஓத்துக் கொண்டிருந்தான். நான் பார்த்த இடத்திலிருந்து அவனுடைய குண்டி அசைவது மட்டும்தான் தெரிந்தது. ரெண்டு மூன்று முறைதான் ஆட்டி இருப்பான் அப்படியே பிரியா மேல் சாய்ந்தான். பின் பூளை உருவி வெளீயே எடுத்துவிட்டு வந்து அப்படியே சோபாவில் உட்கார்ந்தான். 
பிரியா கட்டிலில் எழுந்து உட்கார்ந்தாள். முகத்தில் ஒரு வினாடி ஒரு சலிப்பு தெரிந்தது. ஆனால் உடனேயே ஒரு சிரிப்புடன் எழுந்து வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். "என்ன டார்லிங்க் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமே முடிச்சிட்டீங்க...ன்னு" கேட்டுக் கொண்டே அவனுடைய பூளை பிடித்து தடவிக்கொண்டே கேட்டாள். "ஒன்னும் இல்லை பிரியா எல்லாம் வேலை டென்ஷன்தான். அதுக்காகதான் ரிலாக்ஸ் பண்ண உன்னை வரச் சொன்னேன். சரி பிரியா. எனக்கு ஒரு மீட்டிங் போகணும். நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு. என் பி.ஏ பைல் கொண்டு வருவான். அதை சேகர் கிட்ட கொடுத்திடு. நான் வரட்டுமா..." பிரியாவும் எழுந்து கொள்ள அவளை ஒரு முறை கட்டிப் பிடித்து முத்தமிட்டு விடை பெற்றான். 
அவன் டிரஸ் போடும்போதே நாங்கள் ரெண்டு பேரும் கேட்டிற்கு வந்துவிட்டோம். சரியான நேரத்துக்கு தான் வந்தோம் நாங்கள் வரவும் மந்திரியின் கார் கேட்டிற்கு வரவும் சரியாக இருந்தது. மந்திரி பி.ஏ இறங்கி உள்ளே போனார். இருவரும் வெளீயே வந்தார்கள். மந்திரி "நீங்க அந்த பைல் பத்தி பிரியாவுக்கு சொல்லுங்க. எனக்கு லேட் ஆச்சு. நான் போனதும் கார் அனுப்புறேன் உங்களுக்கு ...." ன்னு சொல்லிட்டு காரில் ஏறி போயிட்டார். பி.ஏ உள்ளே போனார். பி.ஏ வயதானவர். எப்படியும் 55க்கு மேலெ இருக்கும். 
நாங்கள் மறுபடியும் அதே ரூமுக்கு போனோம். பிரியா மேடம் பேருக்கு அந்த சேலையை உடம்பில் சுத்திக் கொண்டு உட்கார்ந்து டிரிங்க் குடித்துக் கொண்டிருந்தாள். உள்ளே எதையும் மறைக்கவில்லை. பி.ஏ உள்ளே வந்ததும் அப்படியே எழுந்து வணக்கம் சொன்னாள் பிரியா. சுத்தியிருந்த சேலை நழுவி கீழே விழுந்தது. பி.ஏ சிரித்துக் கொண்டே இப்படி வணக்கம் சொல்லியே மனுஷனை மயக்கிடறயேடீ கள்ளி.. ன்னு வந்து அவளையும் உட்காரவைத்து தானும் உட்கார்ந்தார். 
"இந்த பைலில் கான்ட்ராக்ட் சம்பந்தமா எல்லாம் இருக்கு. சேகர் கிட்ட குடுத்து என்னை ஆபிசில் வந்து பார்க்க சொல்லிடு..." ன்னு ஒரு பைலை குடுத்தார் பிரியாவிடம். "என்ன தங்கவேலு சார். நான் ஒருத்தி இங்கே ஒட்டு துணி இல்லாமல் உட்கார்ந்து இருக்கேன். நீங்க என்னடான்னா பைலை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க....: " ன்னு எழுந்து அப்படியே தங்கவேலு மடியில் உட்கார்ந்தாள்.
"உனக்குத்தான் தெரியுமே பிரியா. இப்பத்தான் உன்னையை ஓத்துட்டு போறார் அவர். பாரு இன்னும் காயாமல் பிசு பிசு ன்னு இருக்கு. இப்படி இருக்கும் போது எனக்கும் அதில விட சங்கோஜமா இருக்கு. தப்பா எடுத்துக்காதே. " மடியில் இருந்த பிரியாவின் முலைகளை தடவிக்கொண்டே சொன்னார் தங்கவேலு. "ஒன்னும் பண்ணாட்டியும் நீ கோபிப்பே. ஊம்பி வேணா விடேன். கார் வர நேரம் ஆகும்."
"உங்களூக்கு பண்ணாம யாருக்கு சார் பண்ணப்போறேன்..." பிரியா அவர் மடியில் இருந்து எழுந்து மறுபடி குத்த வைத்து உட்கார்ந்தாள் தரையில். ஆசையுடன் தங்கவேலுவை பார்த்துக் கொண்டே அவருடைய பேண்ட் மேலேயே தடவினாள். பின் ஜிப்பை இழுத்து கையை உள்ளே விட்டு அவருடைய சுன்னியை வெளியே எடுத்தாள். சுருங்கி சின்னதாக இருந்தது. அதை அப்படியே வாயில் வச்சு உறிய ஆரம்பித்தாள் பிரியா. 
இப்படி சுருங்கி போன சின்ன சுன்னியவே இந்த ஊம்பு ஊம்புறாளே நம்ம 9 இன்ச் கருப்பனை ஊம்பினா எப்படி இருக்கும்ன்னு நினைக்கும் போதே என் கருநாகம் உள்ளே படமெடுக்க ஆரம்பிச்சிட்டான். ஆனாலும் அடக்கி அமுக்கிட்டே பார்த்தேன் உள்ளே. ரொம்ப நல்லாத்தான் ஊம்பினா என் எஜமானியம்மா. அந்த வயசான சுன்னியையே நட்டுக்க வைச்சிட்டா சீக்கிரமே. ஊம்பற ஊம்புல சின்ன வயசு பையனா இருந்தா இந்நேரம் கஞ்சியை கக்கி இருக்கும். அவர் இன்னும் தாக்கு பிடிச்சிட்டு இருந்தார்.
ஆனா மூட் நல்லா ஏறிடுச்சு போல. பிரியா தலையை விலக்கிவிட்டு எழுந்து நின்னு, ப்ரியா தலையை பிடிச்சு சுன்னி மேலே அமுக்கினார் அந்த பி.ஏ. அவள் தலையை பிடித்துக் கொண்டு ஓத்தார் அவளுடைய வாயை. அவரே ஓக்கவும் பிரியா ஃபிரியா இருந்த கையை கீழே கொண்டு போய் அவளுடைய பொந்தை நோண்டினாள். அவளுக்கு இன்னைக்கு பத்தவில்லை போலும். 
சீக்கிரமே தங்கவேலுவும் அவளுடைய வாயில் சுன்னித் தண்ணியை ஊத்த அப்படியே குடித்துவிட்டுத் தான் சுன்னிஐ விட்டாள் பிரியா. தங்கவேலுவும் அவள் தலையை தட்டிக் கொடுத்துவிட்டு உடைய ஒழுங்கு செய்துகொண்டு வெளியேற, பிரியாவும் உடை அணிய ஆரம்பித்தாள். 
அந்த வாட்ச்மேன் ஏற்கனவே கை அடிச்சு கஞ்சியை கக்கி இருந்தான். அவனும் நானும் வெளியில் வந்து பிரியா மேடமுக்கு காத்திருந்தோம். அவள் வர அரை மணி நேரத்துக்கும் மேலே ஆனது. வந்தவளின் நடையில் தள்ளாட்டம். நான் கார் கதவை திறந்து நின்றேன். வந்து ஏறினாள். அப்போதே கவனித்தேன். உடை தாறு மாறாக இருந்தது. வாட்ச்மேனுக்கு கண்களால் விடை கொடுத்து வண்டியை எடுத்தேன்.