நீ ஒரு கல்நெஞ்சகாரி

கொஞ்சமும்
அசையாத
உன் மார்புகளைப்
பார்த்தபோது
என் ஆழ்மனது
ஏதோ
சொன்னது...
தை
உன்னுடன்
பழகிய
நாட்களில் தான்
நான்

உணர்ந்தேன்!!
நீ ஒரு கல்நெஞ்சகாரி என்று...!

கருத்துகள்